Search for:

MK Stalin


நாளை தி.மு.க. MLA-க்கள் கூட்டம்! முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார்!

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் அமோக வெற்றி பெற்றுள்ளது. திமுக (DMK) தனித்து 125 இடங்களையும் உதய சூரியன் சின்னத்தில் 8 பேரி…

கொரோனா தடுப்பூசி தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழகத்திலேயே கொரோனாவுக்கான தடுப்பு மருந்து, தடுப்பூசி (Vaccine) தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) தெரிவித்துள…

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு! முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் (CM Stalin) அறிவித்துள்ளார்.

மீனவர்களுக்கு ரூ. 5000 நிவாரணம்! முதல்வர் அறிவிப்பு!

மீன்பிடித் தடைக்கால நிவாரணமாக 1.72 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் அளிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் (MK Stalin) உத்தரவிட்டுள்ள…

தமிழகத்தில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு! முதல்வர் உத்தரவு

தமிழகத்தில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டித்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) உத்தரவிட்டு உள்ளார்.

கடன் தடை குறித்து மத்திய அரசை வலியுறுத்துமாறு 12 மாநிலங்களில் உள்ள எதிர் கட்சிகளுக்கு தமிழக முதல்வர் எழுதினார்.

தமிழக முதல்வர் எம்.கே.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை 12 மாநிலங்களில் உள்ள தனது சகாக்களுக்கு கடிதம் எழுதினார், இரண்டாவது கோவிட் -19 காரணமாக ஊரடங்கை அடுத்து ம…

கொரோனா பரவல் குறைந்துவிடுட்டாலும், அந்த நிலைமை இறப்பு எண்ணிக்கைகளில் எழவில்லை

தமிழக முதல்வர் எம்.கே. ஸ்டாலின் ஊரடங்கு உத்தரவை இறுக்கமாக்கி மே 24 முதல் ஊரடங்கு இரண்டு வாரங்கள் என்ற கணக்கில் நீட்டிக்கப்பட்டது.ஜூன் 14 ஆம் தேதி முடி…

கொரோனா நிவாரண உதவி தொகையாக ரூ.2000, 14 வகையான மளிகை பொருட்களுக்குக்கான டோக்கன் இன்று முதல் வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா நிவாரண உதவி தொகையாக ரூ.2000 ரொக்கப் பணமும்,14 வகையான மளிகை பொருட்களும் வழங்கும் பட்சத்தில் ரேஷன் கடைகளில் அதற்கான டோக்கன் ஊழியர்க…

மேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு, முதல்வர் ஸ்டாலின் (MK Stalin) இன்று தண்ணீர் திறந்து வைத்தார். இதனால், 5.12 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி…

மக்கள் கட்டுப்பாடுகளை மீறினால் ஊரடங்கு தளர்வுகள் நீக்கப்படும்! முதல்வர் எச்சரிக்கை!

கொரோனா கால கட்டுப்பாடுகள் மீறப்படுமானால், எந்த நேரத்திலும் இந்த தளர்வுகள் திரும்ப பெறப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் (CM Stalin) எச்சரிக்கை விடுத்துள்ள…

கோவிட் -19 ஆல் அனாதையான குழந்தைகளுக்கு ரூ .5 லட்சம் உதவி வழங்க தமிழக அரசின் திட்டம்

அனாதையான குழந்தைகள் அல்லது பெற்றோரில் ஒருவரை கொரோனா நோயால் இழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் உதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எம்.கே.ஸ்டாலின் அறிவித்த…

ரூ. 61.09 கோடியில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை நெல் சாகுபடியில் அதிக மகசூல் (High Yield) பெற உதவும் வகையில், 61.09 கோடி மதிப்பில், குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட…

பிரதமரை சந்தித்து 30 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்!

தமிழக முதல்-அமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், முதல் முறையாக இன்று டெல்லி சென்றுள்ளார். தனி விமானம் மூலம் 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்…

தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை

தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கத்தில் தொடங்கியது. மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற…

தமிழக அரசின் பொருளாதார ஆலோசனை குழுவில் ஐவர்!

தமிழகத்தின் 16வது சட்டசபையின் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 21) கவர்னர் உரையுடன் துவங்கியது. அதில், முதல்வருக்கான பொருளாதார ஆலோசனை குழு குறித்த தகவல்களே இப…

மீண்டும் கலைஞரின் உழவர் சந்தை திட்டம்

தற்போது வரை தமிழகத்தில் 180 உழவர் சந்தைகள் உள்ளன. இந்த உழவர் சந்தைகள், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர்கள் கட்டுப்பாட்டில் செ…

3 வேளாண் சட்டங்கள் மற்றும் சி.ஏ.ஏ வை எதிர்த்து தீர்மானம் என்று மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

3 வேளாண் சட்டங்கள் மற்றும் சி.ஏ.ஏ வை எதிர்த்து தீர்மானம் என்று மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

நியூட்ரினோ,மீத்தேன், எட்டு வழிச்சாலை எதிர்த்து போராடிய போது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் -மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இன்று காலை தமிழக சட்டப்பேரவை கூடிய போது கூட்டத்தின் தொடக்கத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி அவர்களையும் வணங்கி முதலமைச்ச…

மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம்

நிலையில் தமிழகத்திற்கு தடுப்பூசிகள் ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார…

NEET தாக்கம் குறித்து 86342 பேர் தெரிவித்த கருத்து.

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு மூலம், தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து தமிழக அரசால் ஓய்வுபெற்ற நீதிபதி…

ரூ.100 கோடி ஒதுக்கீடு:முதல்வர் ஸ்டாலின் உத்தரவு, கொரோனாவின் 3-வது அலை முன்னேற்பாடு:

முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, கொரோனா தொற்று சிகிச்சைக்காக அரசு இந்தத் தொற்றின் மூன்றாம் அலை தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைக்கும்,மருத்துவமன…

மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்: கட்டுப்பாடுகளை மீறினால் கொரோனாவை ஒழிக்க முடியாது

கொரோனா நோய் தொற்று பரவல் தொடர்பாக, பொதுமக்கள் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கவேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில்முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம்…

சுயவேலைவாய்ப்பு திட்டங்களை விரிவுபடுத்த வேண்டும்: ஸ்டாலின் அறிவுறுத்தல்!

படித்த இளைஞர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்கிடும் வகையில் சுய வேலைவாய்ப்பு திட்டங்களை (Self Employment Scheme) விரிவுப்படுத்த வேண்டும் என சிறு-குறு தொ…

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் புதிய திட்டம்-11 பயனாளிகளுக்கு முதல்வரின் உத்தரவு!

ஒரு செய்திக்குறிப்பில், 1.21 லட்சம் மனுக்களில், 50,643 குறைகளை ஏற்றுக்கொண்டு தீர்வு காணப்பட்டது.

வேளாண்,உணவுத்துறை அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டலின் அதிரடி உத்தரவு!!

எதிர்ப்பாராத மழையின் காரணமாக சில இடங்களில் நெல்லுக்கு சேதம் ஏற்படுகிறது என்ற தகவல் கிடைத்தவுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேளாண் மற்றும் உணவுத்த…

முதல்வரிடம் நாளை அறிக்கை தாக்கல் செய்கிறது நீட் ஆய்வுக்குழு!

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு, நாளை (ஜூலை 14) தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் (MK Stalin) அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.

முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழ்நாடு மாறும்: முதல்வர் உறுதி!

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) முன்னிலையில் ஆட்டோமொபைல், காற்றாலை, எரிசக்தி, லாஜிஸ…

சாகுபடி பரப்பை 75 சதவீதமாக உயர்த்த வேண்டும்: முதலவர் ஸ்டாலின் அறிவுறுத்தல்!

தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்குள், 60 சதவீதமாக உள்ள சாகுபடி பரப்பை 75 சதவீதமாக உயர்த்த வேண்டும் என, வேளாண் அலுவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் (MK Sta…

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல தமிழக வீரர்களுக்கு உலகத்தர பயிற்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

ஒலிம்பிக் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் பங்கேற்று, பதக்கங்கள் வெல்லும் வகையில் உலகத் தரத்திலான ப…

பயிர்க் காப்பீட்டு கட்டணத்தில் மாற்றம்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்!

பயிர்க் காப்பீட்டுக் கட்டணத்தில் மத்திய அரசின் பங்களிப்பினை முன்பிருந்தபடி திரும்ப மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு (PM Modi), தம…

விவசாயக் மற்றும் நகைக் கடன்கள் தள்ளுபடி?ஸ்டாலின் அதிரடி!

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பட்ஜெட் தாக்கல் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர் ஆர். பி. உதயகுமார், ” விவசாய கடன் மற்றும…

திமுக: கூட்டாக வாழ்ந்த 3600 பேர் பிரிந்து தனி குடித்தனம்?

தி.மு.க. அறிவிப்பை நம்பி மேட்டூர் தாலுகாவில் மூன்று மாதங்களில் மட்டுமே கூட்டாக வாழ்ந்த குடும்பத்தினர் 3600 பேர் பிரிந்து தனி குடித்தனமாக வாழ தொடங்கியு…

ரூ.182 கோடி கரும்பு நிலுவை தொகைக்கு ஒதுக்கீடு: வேளாண் அமைச்சர்!

தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொருட்டு நெல் , கரும்பு கொள்முதல் விலைகளை அதிகரிக்க வேண்டும் என்றும் தனியார் மற்றும் கூட்டுறவு ,பொதுத்…

MK Stalin: இலங்கை தமிழர்களுக்கு இலவச அரிசி,எரிவாயு இணைப்பு!

இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை சீரமைக்க ரூ.5 கோடி வழங்கப்படும் என்று சட்டசபையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மாதம் தோறும் 1000 ரூ அறிவித்த முதல்வர் ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்டம்பர…

மு.க. ஸ்டாலின்: ரூ.699.26 கோடியில் நலத்திட்ட உதவிகள்

மகளிர் சுய உதவு குழுக்கள், உற்பத்தியாளர், தொழில் குழுக்கள் மற்றும் சமுதாய பள்ளிகளுக்கு ரூ.699.26 மதிப்பில் 6,00,926 பயனாளிகளுக்கு உதவும் நோக்கத்தில் ப…

ஸ்டாலின் அளித்த விடியல்! 2,120.54 கோடி முதலீட்டில் 41,695 பேருக்கு வேலைவாய்ப்பு!

24 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மொத்தம் 2120.54 கோடி முதலீட்டில் 41,695 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும்.

இனி 50 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் திமுக ஆட்சி தொடரும்!

திமுக அரசு ஆட்சிக்கு வந்து 5 மாதங்கள் கூட நிறைவடையவில்லை. அதற்குள் சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். தி…

ஸ்டாலின் ஏமாற்றி விட்டார்! எடப்பாடி கண்டனம்!

விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்களை முதல்வர் ஸ்டாலின் ஏமாற்றி விட்டதாக, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.

நெல் கொள்முதல் ஈரப்பத அளவை உயர்த்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்குரிய பணப் பட்டுவாடாவை, விவசாயிகளுக்கு தாமதமுமின்றி வழங்க வேண்டும் என தமிழக முதல்வர்…

6 லட்சம் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கும் பணியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சம்பா பருவப் பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.1,597.18 கோடி ரூபாயை சுமார் 6 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கும் பணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்க…

தமிழகத்தில் இனி மின்தடை இருக்காது- அமைச்சர் தகவல்!

இந்திய மின்சந்தையில் உள்ள விலையின்படி தான் கொள்முதல் செய்துள்ளதாகவும். சிலர் விவரம் தெரியாமல் அரசுக்கு அவப்பெயர் சூட்டும் விதமாக குறுகிய நோக்கில் சில…

மு.க ஸ்டாலின் அரசின் தங்கவேட்டை! கோவில்களில் இருக்கும் 2138 கிலோ தங்கம்? இது திருட்டா?

தமிழக மு.க.ஸ்டாலின் அரசு கோவில்களில் இருந்து சுமார் 2138 கிலோ தங்கத்தை உருகத் தயாராகி வருகிறது. இது தொடர்பாக மாநில அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ச…

நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு! தீபாவளிக்கு பரிசளித்த அமைச்சர்!

திமுக தேர்தல் அறிக்கையில் முக்கியமான ஒன்று கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு. ஐந்து சவரனுக்கு கீழ் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்ற அனைவரின்…

ரேஷன் கடைகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த இனிப்பு!

இன்று முதல் ரேஷன் கடைகளில் பனை வெல்லம் விற்கப்படும் திட்டம் முதல்வரால் துவங்கப்பட்டது. கற்பகம் பிராண்ட் சுத்தமான பனை வெல்லம் இன்று முதல் நியாயவிலை கடை…

குழந்தைகளுக்கான ஆர்கானிக் ஆடைகளை அறிமுகப்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் !

தீபாவளி பண்டிகையினை அடுத்து குழந்தைகளுக்கான ஆர்கானிக் ஆடைகள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் தமிழ்த் தறி தொகுப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அற…

மு.க ஸ்டாலின் தொடங்கிய அதிரடி திட்டம்- வீடு தேடி கல்வி

கொரோனா நெருக்கடியால் மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகள் நேரடியாக நடைபெறாமல் இருந்த நிலையில் மாணவர்களிடம் கற்றல் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அரச…

மீண்டும் விவசாயிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த பரிசு!

மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம் மூலம் வலியுறுத்தியதால் தமிழ்நாட்டுக்கு 90 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியாவை ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது.

ஜூலை 18 அன்று ‘தமிழ்நாடு தினம்’ முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் நாள் இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் அனைத்தும் பிரிக்கப்பட்டன…

தமிழர்களுக்கு வீடு கட்டும் திட்டம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

தமிழகத்தில் முகாம்களில் வசிக்கும் 19,046 இலங்கை தமிழர்களின் குடும்பத்தினர் பயனடையும் வகையில் 3,510 வீடுகள் கட்டும் திட்டத்தை ரூ.142.16 கோடி மதிப்பில்…

காவலர்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள் விடுப்பு: தமிழக அரசு அரசாணை வெளியீடு!

காவலர்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை அளிப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 19% ஆக உயர்த்த மத்திய அமைச்சர் ஒப்புதல்!

தமிழகத்தில் நெல் கொள்முதல் ஈரப்பதத்தை (Moisture) 19% ஆக உயர்த்த மத்திய அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேட்டியளித்தார்.

MK Stalin: தமிழகம் இந்தியாவின் தலைநகரம்! புதிய திட்டம்!

தமிழகத்தை இந்தியாவின் டேட்டா சென்டர் தலைநகராக மாற்றும் கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வெளியிட்டார். தரவு மையங்களுக்கு மின்சாரம், நிலம்…

மாடித் தோட்டம் அமைக்க மானிய விலையில் செடி, விதைகள்! தொடங்கி வைத்தார் முதல்வர்!

வேளாண் துறை சார்பில் மானிய விலையில் மாடித் தோட்ட தளைகள், காய்கறித் தோட்டத்துக்கான காய்கறி விதைகள், ஊட்டச்சத்து தளைகளை பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின்…

சதுப்பு நிலத்தில் ரூ.20 கோடி செலவில் சுற்றுச்சூழல் பூங்கா- மு.க.ஸ்டாலின்

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ரூ.20 கோடியில் மதிப்பில் கட்டப்பட்ட சுற்றுச்சூழல் பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டிஜிட்டல் வாய்லாக திறந்து…

மகளிர் சுய உதவிக்குழு: முதல்வரின் நலத்திட்டங்கள்

முதல்வர் மு.க.ஸ்டாலின், திருத்தணியில் நேற்று நடைபெற்ற விழாவில், 7.56 லட்சம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.2,750 கோடி மதிப்பிலான நலத்திட்ட…

இன்னுயிர் காப்போம் திட்டம்: விபத்தில் சிக்குவோருக்கு இலவச சிகிச்சை!

சாலை விபத்தில் சிக்குவோருக்கு, தனியார் மருத்துவமனைகளில் 48 மணி நேரத்திற்கு கட்டணமின்றி அவசர சிகிச்சை (Free Treatment) அளிக்க வகை செய்யும், 'இன்னுயிர்…

தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை: முதல்வர் தொடக்கி வைக்கிறார்!

ஒரு பிளாஸ்டிக் பையானது மக்களால் சராசரியாகப் பயன்படுத்தப்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே, ஆனால், அவை மட்குவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் பல நூ…

உழவர் தினம்: முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23 ஆம் தேதி விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, முதலமைச்சர் ஸ்டாலின் தனது உழவர் தின வாழ்த்துகளைத…

பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க வேண்டும் என முதல்வர் பேச்சு!

இயற்கையை பாதிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு இல்லை: முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கிற்கு (Night Lockdown) வாய்ப்பில்லை என்று முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர…

பொங்கல் பரிசுத் தொகுப்பு: சுழற்சி முறையில் விநியோகம்!

தமிழகத்தில் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாய விலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெ…

குறுவை சாகுபடியில் 48 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை

இரண்டு நாள் பயணமாக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு சென்றுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அங்கு சென்ற அவர், மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி மைதான…

வந்தாச்சு சலுகை விலையில் ஆவின் பால் அட்டை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி கடந்த 16.05.2021 முதல் ஆவின் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைக்கப்பட்டது.

மெரினா கடற்கரைக்கு பொது மக்கள் செல்ல இன்று முதல் தடை!

இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் தொற்று வேகம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

பொங்கல் பரிசு இன்று முதல் விநியோகம்: கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்!

பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை கண்காணிக்க, மாவட்டங்களுக்கு கூடுதல் அதிகாரிகளை நியமித்து, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கா? பொங்கலுக்கு பிறகு அறிவிப்பு!

தமிழகத்தில், பொங்கல் பண்டிகைக்கு பிறகு மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

நாளை முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு: ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேர ஊரடங்கு!

தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இனி தமிழகத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி, இந்நாளாகவும் கொண்டாடப்படும்!

தமிழ் புத்தாண்டும், அம்பேத்கர் ஜெயந்தியுமான ஏப்ரல் 14 ஆம் தேதி, இனி வரும் நாட்களில் சமத்துவ தினமாகவும் கொண்டாடப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வருடத்திற்கு 6 கிராம சபை கூட்டங்கள்: முதல்வர் அறிவிப்பு!

அரசின் பல்வேறு திட்டங்களை கிராம அளவில் ஒருங்கிணைத்து செயல்படுத்த முதல்கட்டமாக இந்த ஆண்டு 600 ஊராட்சிகளில் ‘கிராம செயலகங்கள்’ கட்டப்படும் என்று முதல்வர…

காலை உணவு திட்டம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு, ஆசிரியர்கள் மகிழ்ச்சி!

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு காலை உணவு வழங்கப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றப்பட்டது. இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்…

தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க, பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

உச்சநீதிமன்ற அமர்வில் அனைத்து மாநிலங்களுக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் அமைய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத…

518 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டம்- மு.க.ஸ்டாலின்

தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் முடிக்கப்பட்டுள்ள நலத்திட்டங்களை காணொலி காட்சி வாய…

விவசாயத்தை அவசியம் பாதுகாக்க வேண்டும்: முதல்வர் பேச்சு!

வளமான தமிழகத்தை உருவாக்க விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தலைமை செயலகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்ப…

மக்களை தேடி மருத்துவம்: கூடுதலாக 256 நடமாடும் மருத்துவ சேவை துவக்கம்

சென்னையில் இரண்டாம் கட்டமாக 256 நடமாடும் மருத்துவமனை சேவையை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று துவக்கி வைக்கவுள்ளார். அதன்படி, ஒய்எம்சிஏ மைதா…

164வது பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும் உண்மையான சொத்து கல்வி என்று சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

வர்த்தகத்தில் ஏற்படும் மாற்றங்களை தொழிலதிபர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்!

கோவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியில் அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. திமுக ஆட்சிக…

Live Update: 124ஆவது மலர் கண்காட்சியை துவக்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்!

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகையில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை காலத்தில் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர். சுற்றுலாப் பயணிகள்,…

ABHA : மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட Health Card! எப்படி பெறுவது?

ABDM (ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன்) கீழ், தனிநபர்கள் தங்கள் உடல்நலப் பதிவுகளை நிர்வகிக்க ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்கவுண்ட் (ABHA) ஐ உருவாக்கலாம். இ…

அக்னிபாத் திட்டத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு!

ஆயுதப் படைகளுக்கான மத்திய அரசின் அக்னிபாத் ஆள்சேர்ப்புத் திட்டம் "தேச நலனுக்கு எதிரானது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை கூறியுள்ளார். ப…

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

விலையில்லா மிதிவண்டி, அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய முக ஸ்டாலின்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11,12-ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை இன்று சென்னையில் முதலமைச்சர்…

ஒரே நாடு ஒரு மொழி என்பவர்கள் தான் இந்தியாவின் எதிரி - மு.க ஸ்டாலின்

கேரளா மாநிலம் திருச்சூரில் மனோரமா நியூஸ் ஊடகம் நடத்திய கருத்தரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று உரையாற்றினார்…

கோவை மக்களின் கவனத்தை ஈர்த்த மோடியின் போஸ்டர்

கோவையில் பிரதமர் மோடி செஸ் விளையாடுவது போன்ற புகைப்படத்துடன் ' தமிழ்நாட்டில் தலைவரின் ஆட்டம் ஆரம்பம்" என்ற வாசகங்களுடன் பாஜகவினர் பல இடங்களில் போஸ்டர…

விவசாயிகளுக்கு டிராக்டர்: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 4) தலைமைச் செயலகத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையால் ரூ.22.34 கோடி செலவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள 185 ட…

75 வது சுதந்திர தினம்: சென்னை கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் ஸ்டாலின்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் தேசிய கொடியேற்றி முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். இதில் தமிழகம் சிறந்து விளங்குவதாகவும், இன்னும் முன்னேற…

”தோள் கொடுப்போம் தொழில்களுக்கு” : தொழில் திட்டங்கள் அறிவிப்பு

பெருந்தொழில்களைக் காட்டிலும் சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்கள…

காணாமல்போன பழங்காலத் தமிழகச் சிலைகள் அமெரிக்கவில் கண்டெடுப்பு!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலிலிருந்து திருடப்பட்ட இரண்டு சிலைகளும் 1970 முதல் 1973 வரை அமெரிக்காவில் உள்ள இரண்டு வெவ்வேறு அருங்காட்சியகங்…

தேயிலைத் தோட்ட பணியாளர்களுக்கு குட் நியூஸ்: தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 1.10.2017 முதல் வழங்கப்படாமல் இருந்த பணிக் கொடை பலன்கள் வழங்கிட ரூ. 29.38…

86 குடியிருப்புதாரர்களுக்குக் கருணைத் தொகை: மு.க ஸ்டாலின்

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட ராஜா தோட்டம் திட்டப்பகுதியில் 1974-75 ஆம் ஆண்டு 280 சதுர அட…

விரைவில் மகளிருக்கு மாதம் 1000 ரூபாய்: முதல்வர் உறுதி!

மகளிருக்கான மாதம் 1000 ரூபாய் குறித்து முதல்வர் தற்போது உறுதியளித்து உள்ளார். ஆனால் எப்போது கிடைக்கும் என்பது தான் கேள்விக்குறி?

பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை எப்போது? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

கோவையில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி இல்ல திருமண விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். கோவை கொடிசியா வளாகத்தில் பர்கூர் சட்டமன்ற…

தமிழகத்தில் அதிவேக ரயில் பாதைக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

மின்சாரம் (திருத்தம்) மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்றும், அரசுக்கு சொந்தமான விநியோக உரிமதாரர்கள் தொடர்ந்து மலிவு விலையில் மின்சாரம் வழங்க அனுமதிக்…

செப்டம்பர் 15ம் தேதி காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம்

அரசுப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலக் கூடிய தொடக்ககல்வி மாணவர்களுக்கு, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் சத்தான காலை சிற்றுண்டி வழங்…

மெரினாவில் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம்

சென்னை மெரினாவில் கலைஞர் கருணாநிதி நினைவிடத்திற்கு அருகே வங்க கடலில் 80 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள பேனா நினைவுச் சின்னத்திற்கு முதல் கட்ட அனு…

வேளாண் செய்திகள்: போலி பத்திரப்பதிவு செல்லாது! புதிய திட்டம்- மு.க.ஸ்டாலின்

போலியான ஆவணங்களின் மூலம் பதிவு செய்யப்பட்ட நிலங்களின் பதிவினை ரத்து செய்யும் உரிமை இனி பதிவுத்துறைக்கு வழங்கப்பட்டதைத் தொடங்கி வைக்கும் விதமாக, போலி ஆ…

50,000 விவசாயிக்கு மின் இணைப்பு வழங்கினார் ஸ்டாலின்

20,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு

இன்றைய வேளாண் செய்திகளும் முக்கிய அறிவிப்புகளும்!

TNEB: 50,000 இலவச மின் இணைப்பு! தொடங்கி வைத்தார் மு.க. ஸ்டாலின், Ration Card: ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசாக ரூ. 1000 ரொக்கம் வழங்க ஆலோசனை,…

PM Kisan அப்டேட் முதல் ரூ.30,000 மழை நிவாரணம் வரை!

PM Kisan: விவசாயிகளுக்கு ரூ. 16,000 கோடி மானியம், TN Govt: ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க அறிவுறுத்தல், Ration: குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.100…

50% ட்ரோன் மானியம் முதல் இன்றைய வானிலை வரை!

Drone Subsidy:ட்ரோன் வாங்க 50% மானியம் அரசு அறிவிப்பு, TNEB: இலவச மின் இணைப்பு பெறுவோருக்கு புதிய அறிவிப்பு, PMFBY: விவசாயிகளின் பயிர்காப்பீடு செய்யும…

பொங்கல் பரிசு தொகுப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலை வழங்குவது குறித்துக் கைத்தறி துறை அமைச்சருடன் ஆலோசனையில் ஈட…

3 நாட்கள் முட்டை, பிஸ்கட் - முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி

அங்கன்வாடி மையங்களில் வாரம் ஒரு முட்டைக்கு பதில் 3 முட்டைகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ரூ.17.63 கோடியில் புதிய திட்டம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரிய கூட்டம் தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் சுமார் ரூ. 17.63…

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய சாய்வுதளம்!

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிரந்தரப் பாதையை இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இது குறித்த விரிவான தகவலை இப்…

சென்னையில் ஜவுளி நகரம், மகாபலிபுரத்தில் அருங்காட்சியகம்: ஸ்டாலின் அறிவிப்பு!

கரூர், திருப்பூர், காஞ்சிபுரம் ஆகிய நகரங்கள் ஜவுளி ஏற்றுமதி மையங்களாக மாற்றப்படும் என்றும், 10 கோடி ரூபாய் செலவில் வடிவமைப்பு மற்றும் அடைகாக்கும் மையம…

அரசு பள்ளி மாணவர்களுக்கு வானவில் மன்றம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

அரசு பள்ளி மாணவர்களுக்கான வானவில் மன்றத்தைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தமிழகப் பள்ளி கல்வித்துறை அமைச்சரும் உடனிருந்தார்.…

புத்தாண்டு பரிசாக 4% DA உயர்வு, மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்

தமிழகம்: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புத்தாண்டு பரிசாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ஆம், அரசு ஊழியர…

,விவசாயிகளுக்கு ரூ.10,000 வரை ஊக்கத்தொகை: உடனே விண்ணப்பிக்கவும்!

புதுவை வேளாண்துறை கூடுதல் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- வேளாண்துறை பயிர் உற்பத்தி தொழில்நுட்ப திட்டத்தை செயல்படுத்துக…

பொங்கல் பரிசு ரூ.1,000: தமிழக மக்களுக்கு இன்று முதல் விநியோகம்!

தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், 2 கோடியே 19 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை ஆகியவற்றுட…

முட்டை விலை அதிகரிப்பு

நாமக்கல் மாவட்டத்தில்கடந்த ஒரு வாரமாக 555 காசுகளாக இருந்த நிலையில்..

மானியத்தில் மின்மோட்டார் பம்புசெட்டுகள் வழங்கும் திட்டம்

விவசாயிகள் பழைய, திறன்குறைந்த மின் மோட்டார் பம்புசெட்களை தொடர்ந்து பயன்படுத்துவதால், மின்சாரப் பயன்பாடு அதிகமாவதோடு, பாசன நேரமும் அதிகரிக்கிறது.

1 குவிண்டால் நெல்லுக்கு ரூ.2500 வழங்கப்படும்-அமைச்சர் சக்கரபாணி உறுதி

"உழவர்கள் பயன்பெறும் வகையிலான பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது....

நெல் சாகுபடியில் மாநில அளவில் முதலிடம் பிடித்து 5 லட்சம் வென்ற பெண் விவசாயி

வரிசை நடவு என, அழைக்கப்படும் திருந்திய நெல் சாகுபடி செய்து மாநில அளவில் முதல் இடம்பிடிக்கும் விவசாயிக்கு 5 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் எனக் கூறப்பட…

விவசாயத்துக்கு ரூ.20 லட்சம் கோடி|தண்ணீர் பாய்ச்ச செயலி|பயிர் காப்பீடு|முத்ரா கடன்|புயல் எச்சரிக்கை

வேளாண்துறைக்கு ரூ.20 லட்சம் கோடி கடன்! மத்திய அரசு அறிவிப்பு, வேளாண் நிலங்களுக்கு எப்போது தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்பதைக் கண்டறியும் புதிய செயலி அறி…

33% பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 20,000 இழப்பீடு முதல்வர் அறிவிப்பு

இன்று 33% பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 20,000 இழப்பீடு வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிதந்திருக்கிறார்

தமிழக வேளாண் பட்ஜெட் 2023 - கருத்து கேட்பு குறித்து அமைச்சர் அறிக்கை

நடப்பாண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரித்தல் தொடர்பாக உழவன் செயலி, மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் மூலம் இதுவரை 700-க்கும் அதிகமான கருத்துகள் வரப்ப…

பசுமை தமிழகம் இணையதளத்தில் புதிய பகுதி சேர்ப்பு - விவரம் உள்ளே..

மரக்கன்றுகளை பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் அரசிடமிருந்து நேரடியாக பெறும் வகையில், பசுமைத்தமிழகம் இணையதளத்தில் புதிய பகுதியாக SEED CALCULATOR என்கிற…

ஓசூர் சிப்காட் பகுதியில் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையை திறந்து வைத்த முதல்வர்

ஐநாக்ஸ் ஏர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் அதிஉயர் தூய்மையான திரவ மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை மற்றும் குழுமத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை தம…

ஒரு லட்சம் பரிசு- பசுமை சாம்பியன் விருது பெற யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

2022 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு தனிநபர்கள்/ நிறுவனங்கள்/ அமைப்புகள் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சி…

ஸ்டாலின் சார் எதிரி யார் தெரியுமா? நடிகை ரோஜாவின் கேள்விக்கு கரவொலி எழுப்பிய தொண்டர்கள்

தமிழ்நாட்டின் முதல்வரும், திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் “ ஸ்டாலினின் எதிரி கலைஞர் தான் “ என நடிகையும்,…

நகர்ப்புற குளிரூட்டும்‌ திட்டம்- ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

மாநிலத்தில்‌ நகர்ப்புற குளிரூட்டும்‌ திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள்‌ சுற்றுச்சூழல்‌ திட்டத்துடன்‌ தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத…

ஜூலைக்குள் மீண்டும் மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மின் உற்பத்தி- உதயநிதி வாக்குறுதி

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை இணை மின் திட்டப்பணிகள் குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதய…

விசைத்தறிக்கு 1000 யூனிட்.. கைத்தறிக்கு 300 யூனிட் இலவச மின்சாரம்- அரசாணை குறித்து அமைச்சர் விளக்கம்

திமுக தனது தேர்தல் வாக்குறுதிக்களை நிறைவேற்றும் வகையில் விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை 1000 யூனிட்டாக உயர்த்தி தமிழக மு…

வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்- பீகார் முதல்வருக்கு போன் செய்த மு.க.ஸ்டாலின்

வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள், இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள்; நாட்டின் ஒருமைப்பாட்டிற்குக் குந்தகம்…

5 மாவட்டங்களில் செயல்பாட்டுக்கு வர காத்திருக்கும் முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் குறித்து முக்கிய அறிவிப்பு

விநியோத் தொடர் மேலாண்மைத் திட்டத்தின் ஒரு பகுதியாக முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இத்திட்டத்தினை சிறப்பாக செயல…

மதுரையில் முதல்வர்- கோரிக்கைகளை அடுக்கிய தென் மண்டல மாவட்ட விவசாயிகள்

“கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களின் தொழில் மற்றும் வணிக சங்கப் பிரதிநிதிகள…

போக்குவரத்துக் கழகத்தை தனியார் மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை- முதல்வர் திட்டவட்டம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், எந்த சூழ்நிலையிலும் தனியார் மயமாக்கப்படாது என தெரிவித்துள்ள முதல்வருக்கு, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.…

சென்னையில் தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு முகாம்- யாரெல்லாம் பங்கேற்கலாம்?

சென்னையிலுள்ள தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் வரும் மார்ச் மாதம் 14 ஆம் தேதி தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம் நட…

நெசவாளர்களின் துயர் துடைக்க வீதிகளில் கைத்தறி ஆடைகளை விற்றவர் அண்ணா- முதல்வர் நெகிழ்ச்சி

கோவை கருமத்தம்பட்டியில் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து விசைத்தறி சங்கங்களின் சார்பில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கு…

24.92 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட CMWSSB கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர்

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் ரூ.24.92 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட தலைமை அலுவலகக் கட்டிடம் மற்றும் ரூ.1…

கடந்த ஒரு மாதத்தில் இது மூன்றாவது முறை.. மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்

பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 16 இந்திய மீனவர்களும், அவர்களது மீன்பிடிப் படகுகளும் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றி…

சென்னையில் மழை வெள்ள அபாயத்தை குறைப்பது எப்படி? முதல்வரிடம் அறிக்கை சமர்பிப்பு

சென்னை பெருநகர வெள்ள அபாயத்தைக் குறைத்தல் மற்றும் மேலாண்மை குறித்த ஆலோசனைக் குழுவின் இறுதி அறிக்கையை, முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து முனைவர்…

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000: யாருக்கெல்லாம் கிடைக்கும்! நிபந்தனைகள் என்னென்ன?

தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூபாய் 1000 வழங்கும் நாள் வருகின்ற 20ம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அற…

கோவை மாவட்ட அளவிலான மாபெரும் கல்விக்கடன் முகாமினை தொடங்கி வைத்தார் ஆட்சியர்

மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை இணைந்து நடத்திய கோவை மாவட்ட அளவிலான மாபெரும் கல்விக்கடன் முகாமினை மாவட்ட ஆட்சியர் கிராந்…

ஆஸ்கர் விருதால் தமிழக வனத்துறைக்கு பெருமை- யானை பராமரிப்பு தம்பதிக்கு தலா ஒரு லட்சம் வழங்கிய முதல்வர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆஸ்கார் விருது பெற்ற ‘The Elephant Whisperers' ஆவணப் படத்தில் இடம் பெற்ற பொம்மன், பெல்லி தம்பதியர்களை நேரில் பார…

ஏப்ரல் 1 முதல் ரேஷன் கடைகளில் இதை வாங்க மறக்காதீங்க.. மாவட்ட ஆட்சியர் தகவல்

நியாய விலை அங்காடிகள் மூலம் ஊட்டச்சத்து மிக்க செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் வருகிற…

பெண்களுக்காக “அவள்” என்கிற புதிய திட்டத்தை தொடங்கிய முதல்வர்- திட்டத்தின் நோக்கம் என்ன?

தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவலர்களின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, "அவள்" என்கிற புதிய திட்டம் மற்றும் மிதிவண்டி பயணத்தை தொடங்கி வை…

PM MITRA- தமிழகத்திற்கு பச்சைக் கொடி காட்டிய மோடி.. நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்

ஜவுளித் துறையை மேம்படுத்தும் விதமாக தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்களில் மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடை தயாரிப்பு பூங்காக்கள் அமைக்கப்படும் என…

அடுத்த 5 வருஷத்துக்கு.. பெட்ரோலுடன் எத்தனால்- அரசின் கொள்கை முடிவு வெளியீடு

சென்னையிலுள்ள தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் “தமிழ்நாடு எத்தனால் கொள்கை 2023” வெளியிட்டார். இக்கொள்கை அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஐந…

விமர்சனங்களை பெற்ற அங்கக வேளாண்மை கொள்கை- விளக்கம் அளித்த வேளாண் அமைச்சர்

சமீபத்தில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை குறித்து பெறப்பட்ட திறனாய்வு மற்றும் விமர்சனக் கருத்துரைகள் தொடர்பாக வேளாண்மை- உழவர் நலத்து…

பெருகி வரும் தெரு நாய்களின் தொல்லை- பட்ஜெட்டில் 10 கோடி ஒதுக்கிய பிடிஆர்!

நடப்பாண்டிற்கான (2023-2024) தமிழக பட்ஜெட்டினை நிதியமைச்சர் பி.டி.ஆர் இன்று தாக்கல் செய்தார். பெருகிவரும் தெரு நாய்களின் தொல்லையினை கட்டுப்படுத்தும் வக…

மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டா மாப்பிள்ளையா இருக்கலாம்- பட்ஜெட் உரையில் சிரிப்பை ஏற்படுத்திய வேளாண் அமைச்சர்

தமிழ்நாட்டு சட்டசபையில் நடப்பாண்டிற்கான (2023-2024) வேளாண் பட்ஜெட்டினை இன்று தாக்கல் செய்யத் தொடங்கினார் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல…

தமிழக விவசாயிகளை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லும் அரசு.. எந்தெந்த நாடு தெரியுமா?

தமிழக உழவர்களுக்கு வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் விவசாய சாகுபடி செயல்முறை குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த உழவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச்செல்ல த…

ஏன் இந்த துறைக்கெல்லாம் நிதி ஒதுக்கீடு குறைவு? கேள்விகளுக்கு விளக்கமளித்த தமிழக அரசு!

தமிழ்நாடு அரசு 2023-2024 ஆம் ஆண்டிற்கான வரவு- செலவுத் திட்டத்தை 20.03.2023 அன்று தாக்கல் செய்தது. ஊடகங்களில் சில துறைகளுக்கு ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள…

நீங்க கண்டிப்பா வரணும்.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி கடிதம்

வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி நடைப்பெற உள்ள வைக்கம் நூற்றாண்டு விழாவில் கலந்துக் கொள்ள வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, கேரள மாநில முதலமை…

ஏரிகளில் நீர் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்றுங்க- தர்மபுரி மாவட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தருமபுரி மாவட்டத்தில் தெண்பெண்னை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட K.ஈச்சம்பாடி அணைக்கட்டிலிருந்து உபரிநீரை நீரேற்றும் முறையின் மூலம் ஏரிகளில் நீர் நிரப்பும…

அரசு பேருந்து ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஓய்வு வயது குறைக்கப்படுகிறதா? அமைச்சர் பதில்

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் ஓட்டுநர்கள், நடத்துநர்களின் ஓய்வு வயதை 58 ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மானிய கோரிக்கை தொடர…

எல்லாம் சரியா நடக்குதா.. களத்தில் இறங்கி மெட்ரோ பணிகளை பார்வையிட்ட தலைமைச் செயலாளர்

சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டத் திட்டப் பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு ஆய்வு செய்தார்.

எங்களிடம் எதுவும் சொல்லாம.. ஏன் இப்படி? நிலக்கரி விவகாரம்- பிரதமருக்கு முதல்வர் கடிதம்

தமிழ்நாட்டின் டெல்டா பகுதி விவசாயிகளின் நலன் காக்க, நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை விலக்கிட வலியுறுத்தி பிரதமர் நரேந்திர ம…

ஷெனாய் நகரில் இனி கூட்டம் அள்ளும்.. புத்துயிர் பெற்ற இந்த பூங்காவினால் தான்!

ரூ.18 கோடி செலவில் மறுசீரமைக்கப்பட்ட செனாய் நகர் திரு.வி.க. பூங்காவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நேற்று திறந்து வை…

தமிழகத்தில் தைவான் நாட்டு நிறுவன காலணி தொழிற்சாலை- எங்கே அமையப்போகுது தெரியுமா?

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தைவான் நாட்டைச் சார்ந்த ஹோங் ஃபூ தொழில் குழுமத்துடன் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தொடர்ந்து ரூ.1000 கோடி முதல…

தமிழக அரசு டெல்டா விவசாயிகள் பக்கம்: முதல்வர் ஸ்டாலின்

டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கத்தை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதோடு, முதல்வராக மட்டுமின்றி டெல…

தமிழ்நாட்டுக்குள் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரயில்- டிக்கெட் விலை முதல் வேகம் வரை சிறப்பம்சங்கள் என்ன?

பிரதமர் மோடியின் சென்னை வருகையை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப.,…

மோடி சென்னை வருவதற்குள்.. டெல்டாவில் நிலக்கரி சுரங்க திட்டத்தை கைவிடுவதாக அறிவித்த ஒன்றிய அரசு

காவிரி டெல்டாவில் புதிதாக 3 நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க…

புதுமையான முறையில் பொதுமக்களின் குறைத்தீர்வு- தமிழக அரசுக்கு ஒன்றிய அமைச்சர் பாராட்டு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒன்றிய பணியாளர் நலன்துறை இணை அமைச்சர் மக்களின் குறை தீர்ப்பதில் தமிழக அரசினை பங்களிப்பினை பாராட்டி கடிதம் எழுதியுள்ளா…

PM kisan 13 வது தவணை | மாம்பழம் வாங்க EMI | சென்னையில் மோடி| நிலக்கரி திட்டம் வாபஸ்

காவிரி டெல்டாவில் புதிதாக 3 நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. புனேவைச் சேர்ந்த மாம்பழ விற்பனையாளர் EMI மூலம…

CRPF தேர்வு- இந்தி தெரியாத இளைஞர்கள் என்ன செய்வார்கள்? முதல்வர் காட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மத்திய பின்னிருப்புக் காவல் படையில் (CRPF) ஆட்சேர்க்கைக்கான அறிவிக்கை தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அம…

நிலக்கரி விவகாரம்- முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்த விவசாய சங்கத்தினர்!

நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை விலக்கிட ஒன்றிய அரசை வலியுறுத்தி, இரத்து செய்திட நடவடிக்கை எடுத்தமைக்காக தமிழ்நாடு முதலமைச்…

நில ஆவணங்களை அறிய மொபைல் ஆப்? அமைச்சர் அதிரடி அறிவிப்பு

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கையினை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமசந்திரன் தாக்கல் செய்து வருகிறார். அதில் நில உடமைகளில்…

100 நபர்களுக்கு நீர்நிலை பாதுகாவலர் விருது- மானியக் கோரிக்கையில் அமைச்சர் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் வனத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை தொடர்பான மானியக் கோரிக்கையினை அமைச்சர்கள் தாக்கல் செய்தனர். அதில் நீர்நிலை ப…

தமிழ் உட்பட 13 மொழிகளில் இனி தேர்வு.. க்ரீன் சிக்னல் காட்டிய உள்துறை

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் ஒன்றிய அரசின் ஆயுதப்படை காவலர் தேர்வு நடத்தப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.…

2,302 கோடி முதலீடு.. 20,000 பேருக்கு வேலை- தமிழக இளைஞர்கள் ஹேப்பி

தைவான் நாட்டின் பௌ சென் (Pou Chen) குழுமத்தைச் சேர்ந்த ஹை க்ளோரி ஃபுட்வேர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.2,302 கோடி முதலீட்டில் 20,000 நபர்களு…

பத்திரப்பதிவு செய்பவர்களின் கவனத்திற்கு.. முத்திரைத்தாள் கட்டணம் 10 மடங்கு உயர்வு

தமிழக சட்டப்பேரவையில் முத்திரைத்தாள் கட்டண உயர்வு தொடர்பான சட்ட மசோதாவை அமைச்சர் பி.மூர்த்தி தாக்கல் செய்தார். 2001 ஆம் ஆண்டுக்கு பிறகு மாற்றி அமைக்கப…

மகிழ்மதி போல் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் உயிர்த்தெழ என்ன செய்யணும்?

கீழப்பாலூர் அருகே 453 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயத்தை மேம்படுத்த ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக கடந்த வாரம் தமிழக சட்டப்பேரவையில்…

தமிழக அரசின் பட்டு மற்றும் கைத்தறி நெசவாளர்கள் விருது வென்றவர்களின் முழு விவரம்

மாநில அளவில் பட்டு மற்றும் பருத்தி இரகங்களுக்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுகள் மற்றும் சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட…

பால் கொள்முதல் விலை உயர்வு எப்போ? சட்டப்பேரவையில் அமைச்சர் விளக்கம்

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்த நிலையில், இதுக்குறித்து முதல்வருடன் பேசி முடிவ…

வேளாண் பட்ஜெட்- வெறும் வாயில் சுட்ட வடையா? கொதித்தெழுந்த அமைச்சர்

அண்மையில் முன்னணி பத்திரிக்கை ஒன்று “வெறும் வாயில் சுட்ட வடையா வேளாண் பட்ஜெட்” என கட்டுரை வெளியிட்டு இருந்தது. அதில் கூறப்பட்டுள்ள தகவலுக்கு  வேளாண்மை…

திருமண மண்டபங்களில் மதுபானம்- கட்டுப்பாடு மற்றும் நிபந்தனைகள் என்ன?

விளையாட்டு மைதானங்கள், திருமண மண்டபங்களில் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலுடன் மதுபானம் அருந்த அனுமதி வழங்கியுள்ளது தமிழக அரசு. மேலும், மது விலக்கு துணை ஆணை…

63 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு அடிக்கல்- எந்தெந்த மாவட்டத்தில் வரப்போகிறது?

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் ரூ.95.03 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மேற்கூரை அமைப்புடன் கூடிய 84 நவீன நெல் சேமிப்பு தளங்கள் மற்றும்…

மரத்துல வெண்டைக்காய் பார்த்து இருக்கீங்களா?- மாடி வீட்டுத்தோட்டத்தில் அசத்திய மனோபாலா

மறைந்த இயக்குநரும், நடிகருமான மனோபாலா இயற்கை விவசாயத்தில் பெரும் ஆர்வம் கொண்டவர். சென்னையில் உள்ள தன் அலுவலகத்தில் சிறந்த முறையில் மாடித்தோட்டம் அமைத்…

ரேஷன் கடையில் ராகி வழங்கும் திட்டம் தொடக்கம்- மற்ற மாவட்டத்தில் எப்போது?

தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் கீழ் நேற்று நீலகிரி மாவட்டத்திலுள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு(ராகி) வழங்கும் தி…

ரேஷன் கடைகளில் தேங்காய் மற்றும் கடலை எண்ணெய்- அமைச்சர் உறுதி

கோவை, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் ரேஷன் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் விநியோகம் செய்ய அரசு திட்டமிட…

TNSTC விரைவு பேருந்துகளில் பெண்களுக்கென புதிய வசதி அறிமுகம்!

மகளிருக்கான கட்டணமில்லா பயண திட்டத்தினை தொடர்ந்து இன்று முதல் அரசு விரைவு பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் பெண்களுக்கென தனியாக 4 முன்பதிவு இருக்கைகளை ஒ…

பால் உற்பத்தி விவசாயிகளுக்கு காப்பீட்டு பிரிமீயத்தில் 50 சதவீத மானியம்!

பால் உற்பத்தி செலவைக் குறைக்க ஆவின் திட்டமிட்டுள்ள நிலையில், ஆவின் பால் கொள்முதல் நாள் ஒன்றுக்கு எட்டு முதல் ஒன்பது லட்சம் லிட்டர்கள் வரை குறைந்துள்ளத…

+12 தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு வாக்குறுதி அளித்த முதல்வர்

நடைப்பெற்று முடிந்த 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினி - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில்…

25 உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகம்- விதிமுறைகள் என்ன?

25 உழவர் சந்தைகளில் ஏற்கெனவே செயல்படும் உணவகங்களை தொன்மை சார் உணவகங்களாக அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் மாற்றம் செய்திட அனுமதி வழங்கப்பட்டு அரசாணை…

அடி தூள்.. மின்வாரிய ஊழியர்களுக்கு 6 % ஊதிய உயர்வு- அமைச்சரின் முழு பேட்டி

ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் 01.12.2019-ஆம் நாளன்று பெறும் ஊதியத்தில் ஆறு சதவிகிதம் (6%) ஊதிய உயர்வும், 01.12.2019–ஆம் நாளன்று, 10 வருடங்கள் பணி…

புதிய அமைச்சரவையில் யாருக்கு என்ன பொறுப்பு?- மனம் உருகி பதிவிட்ட PTR

தமிழ்நாட்டு அமைச்சரவையில் இன்று புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா பதவியேற்றுள்ள நிலையில், 3 முக்கிய அமைச்சர்களின் இலாக்காவும் முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ள…

உள்ளூர் வங்கி மூலம் 2 லட்சம் கறவை மாடு வழங்கும் திட்டம்- அமைச்சர் தகவல்

முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, தமிழ்நாட்டில் பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கு 2 இலட்சம் கறவை மாடுகள் கொடுக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக பால் வளத்துறை…

ஜல்லிகட்டு வழக்கில் தீர்ப்பு- பீட்டாவை லெப்ட் ரைட் வாங்கிய உச்சநீதிமன்றம்

ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டு கலாசாரத்தின் ஒரு பகுதி எனவும், அதனை தடை செய்ய இயலாது என இன்று உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளது.…

ஆவின் தண்ணீர் பாட்டில்- கைக்கொடுக்குமா தமிழக அரசுக்கு?

பால் பொருட்களை தொடர்ந்து, குடிநீர் விற்பனையிலும் ஆவின் நிறுவனம் விரைவில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நிலத்தடி நீர் எடுப்பதற்கு கட்டுப்பாடா? ஐப்பான் சென்று வந்த நீர் வள அதிகாரிகள்

ஜப்பானை போன்று நிலத்தடி நீர் எடுப்பதை தீவிரமாக கண்காணிக்க தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர…

ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு வேளாண் விஞ்ஞானி- அவரின் பொறுப்பு என்ன?

நடப்பாண்டு வேளாண் நிதி நிலை அறிக்கையில் அமைச்சர் தெரிவித்த அறிவிப்பின் படி ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு வேளாண் விஞ்ஞானியை பொறுப்பு அலுவலராக நியமிக்க அ…

கால்நடை மருத்துவ முகாம் எத்தனை நடத்துறீங்க? டென்ஷனாகிய இறையன்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு கால்நடை மருத்துவமனை கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இ…

ஒடிசா இரயில் விபத்து- தமிழகம் முழுவதும் இன்று துக்கம் அனுசரிப்பு

இந்திய வரலாற்றில் மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக தற்போது நிகழ்ந்துள்ள ஒடிசா ரயில் விபத்து சம்பவம் கருதப்படும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் இன்று ஒருந…

வேதனையினை தெரிவிக்க வார்த்தையில்லை- ஒடிசா இரயில் விபத்து குறித்து மோடி

ஒடிசாவின் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகாவில் மூன்று ரயில்கள் மோதி தடம் புரண்டு விபத்து நடந்த இடத்தில் நடைப்பெற்று வரும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளைப…

Odisha இரயில் விபத்து- சென்னை வந்த 137 பயணிகளுக்கு அரசு செய்த சிறப்பு ஏற்பாடு

ஒடிசா மாநிலம் பாலசோரில் ஏற்பட்ட இரயில் விபத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 294 ஆக அதிகரித்துள்ள நிலையில், சிறப்பு ரயில் மூலம் விபத்தில் உயிர்தப்பி…

Odisha இரயில் விபத்து- தொடர்பு கொள்ள முடியாத 8 தமிழர்கள், அரசு கவலை

ஒடிசா மாநிலம் பாலசூரில் ஏற்பட்ட பெரும் இரயில் விபத்தில் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகள் சிலர் சென்னை திரும்பியுள்ள நிலையில் 8 நபர்கள் குறித்த…

மதி எக்ஸ்பிரஸ்- வாகன அங்காடி! விண்ணப்பிக்க என்ன தகுதி?

தருமபுரி மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்களை மாவட்டத்தின் சிறப்பு வாய்ந்த இடங்களில் மதி எக்ஸ்பிரஸ் வண்டியின் மூலம் விற்பனை செய்து…

காப்பீடு திட்டத்தை அரசே ஏற்குமா? முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்

காப்பீடு திட்டத்தில் நிறைய பிரச்சினைகள் இருப்பதால், அரசே காப்பீடு திட்டத்தை நடத்த வேண்டும் என உழவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், உழவர்களின் கோரிக்கை…

அரிசி, பருப்பு விலை கிடுகிடு உயர்வு- அரசுக்கு பாமக நிறுவனர் கேள்வி

அரிசி, பருப்பு, மளிகைப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ்…

90 ஆண்டுக்கால வரலாற்றில் 19-வது முறையாக மேட்டூர் அணை திறப்பு!

குறுவை சாகுப்படிக்காக மேட்டூர் அணையினை இன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேட்டூர் அணையின் 90 ஆண்டுக்கால வரலாற்றில் குறிப்பாக ஜூ…

10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கத்துடன் விருது- மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு நடப்பாண்டு விருது வழங்கப்பட உள்ளது. அதற்கான விண்ணப்பம் தேர்வுக்குழுவால் வரவேற்கப்படுவதாக ம…

சென்னை மக்களே மாற்றத்துக்கு தயார் ஆகுங்க- அரசின் பலே திட்டம்

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளை 100% மின்மயமாக்குதல் மற்றும் தனியார் வாகனங்களின் மின்மயமாக்கலை ஊக்குவிக்கும் இலக்குகளுடன் கூடிய சுற்றுச்ச…

பிச்சானூர் ஊராட்சிக்கு முதல்வர் பாராட்டு- செய்த சாதனை விவரம்!

நல் ஆளுமை உள்ள கிராம ஊராட்சி எனும் கருப்பொருளில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற கோயம்புத்தூர் மாவட்டம், பிச்சானூர் ஊராட்சிக்கு ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட…

மருத்துவமனையில் செந்தில்பாலாஜி- நீதிமன்றத்தில் அவசர வழக்கு!

அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையினால் கைது செய்யப்பட்ட நிலையில் திடீர் நெஞ்சுவலி காரணமாக ஒமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரி…

இரத்தக்குழாயில் 3 அடைப்பு- அமைச்சர் செந்தில்பாலாஜி உடல்நலன் என்ன?

அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையினால் கைது செய்யப்பட்ட நிலையில் திடீர் நெஞ்சுவலி காரணமாக ஒமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்ந…

செந்தில்பாலாஜியின் துறை மிஸ்டர்-க்ளீன் அமைச்சரிடம் ஒப்படைப்பு- முழு விவரம்

அமலாக்கத்துறை சோதனையில் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜி வகித்த இரு பெரும் துறைகள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்…

நொடி பொழுதில் கடலூரில் கோர விபத்து- 4 பேர் பலி.. நடந்தது என்ன?

கடலூர் மாவட்டம் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கான நிதியுதவி குறித்த அறிவிப்பினைய…

ரூ.8 கோடி மதிப்பில் புதிய யானை முகாம்- எங்க வரப்போகுது தெரியுமா?

யானைகள் பாதுகாப்பு முயற்சி குறித்து தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் செயல்பாடுகளை சுற்றுச்சூழல், காலநிலை மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அறி…

யார் பொய் சொல்றா? செந்தில்பாலாஜிக்கு நாளை ஆப்ரேஷன்- மா.சு தகவல்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அதிகாலை இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட வாய்ப்புள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்ப…

5 மணி நேர இருதய அறுவை சிகிச்சை நிறைவு- செந்தில்பாலாஜி உடல்நிலை எப்படி இருக்கு?

சென்னையிலுள்ள காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 5 மணி நேரமாக நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ளதாக மருத்துவமனை தரப்…

நாளை 500 டாஸ்மாக் கடைகளுக்கு மூடு விழா- எந்த மண்டலத்தில் அதிகம்?

நாளை முதல் 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்படாது என டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த 500 கடைகள் எது என்பன குறித்த பட்ட…

குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம்- எந்த மாவட்ட விவசாயிகள் தகுதி?

கடந்த 12 ஆம் தேதி மேட்டூர் அணையினை திறந்து வைத்த முதல்வர் ரூ75.95 கோடி மதிப்பீட்டில் குறுவை நெல் சாகுபடி தொகுப்புத் திட்டத்தினையும் அறிவித்தார். முதல்…

தொழில் தொடங்க 35% முதலீட்டு மானியம், 6 % வட்டி மானியம்- புதிய திட்டம் தொடக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்க…

1.81 கோடி மானியத்தில் முந்திரி பதப்படுத்தும் குறுந்தொழில் குழுமம்!

காடம்புலியூரில் 2.16 கோடி மதிப்பீட்டில் முந்திரி பதப்படுத்தும் குறுந்தொழில் குழுமத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார். மேலும், ரூ 153.22 கோடி மதிப்…

கோவையில் திசு வளர்ப்பு ஆய்வு கூடம், டெல்டாவில் சேமிப்புக் கிடங்கு- முழுவிவரம் காண்க

வேளாண்மை - உழவர் நலத் துறை சார்பில் ரூ.68.83 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

அண்ணனுக்கு முன்னாடி தம்பி டிகிரி முடித்தால் யாருக்கு முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ்?

வேலைவாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படும் அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ள…

ED கைதுக்கு எதிராக முதல் முறையாக தீர்ப்பு- செந்தில்பாலாஜி வழக்கில் திருப்பம்

அமைச்சர் செந்தில்பாலாஜி ஆட்கொணர்வு மனு வழக்கினை விசாரித்த இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கியதை அடுத்து, இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்…

கேள்விக்குறியாகும் குறுவை சாகுபடி- மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீர் குறைந்தது ஏன்?

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால், காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் திங்கள்கிழமை இரவு 10,000 கனஅடியாக குற…

மகளிர் உரிமைத் தொகை- கூட்டுக்குடும்பமாக வாழும் பெண்கள் அதிர்ச்சி

ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவர் மட்டுமே மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுடையவர்கள் என அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், கூட்டுக்குடும்பமாக வாழும் பெண்கள்…

MSP நடைமுறையை மாற்றுங்க- பருத்தி விவசாயிகள் குறித்து பிரதமருக்கு முதல்வர் கடிதம்

தமிழ்நாட்டில் பருத்தி கொள்முதலை உடனடியாகத் தொடங்கிடவும், பருத்திக்கான காரீப் குறைந்தபட்ச ஆதரவு விலையை ஜூன் 1 முதல் நடைமுறைக்குக் கொண்டு வரவும் தேவையான…

சென்னையில் வேளாண் வணிகத் திருவிழா- மலைக்க வைக்கும் கண்காட்சி அரங்குகள்

இன்று நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் வேளாண் வணிகத் திருவிழா 2023-யை தொடங்கி வைத்து, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கண்காட்சி அரங்குகளை திற…

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப படிவம்- விதவை என்கிற சொல்லினை மாற்ற கோரிக்கை

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியான நபர்களை தேர்வு செய்யும் பணி வேகமெடுக்க தொடங்கியுள்ள நிலையில் அதற்கான விண்ணப்ப படிவத்தை வெளியிட்டது தமிழ்நாடு அ…

40 சதவீதமாக உயர்த்தவும்- கொப்பரை கொள்முதல் குறித்து பிரதமருக்கு முதல்வர் கடிதம்

நடப்புப் பருவத்தில் கொப்பரைக் கொள்முதல் செய்வதற்கான உச்சவரம்பை 20 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தவும், தமிழ்நாட்டிற்கான கொள்முதல் இலக்கை 90,000…

குடும்பத் தலைவிகளுக்கான 1000 ரூபாய் திட்டம்- தன்னார்வலர்களை நியமிப்பதில் கடும் கட்டுப்பாடு

வருகிற செப்டம்பர் மாதம் முதல் மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்யும் பணி வேகமெடுத்துள…

உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு நடவடிக்கை தேவை! மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!!

உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.…

தானியங்கி முறையில் வில்லங்க சான்றிதழா? பதிவுத்துறையின் ஸ்டார் 3.0 திட்டம்

தமிழ்நாடு அரசு பதிவுத்துறையில் 'ஸ்டார் 3.0' மென்பொருள் அறிமுகம் செய்ய அரசாணை வெளியீடப்பட்டுள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தகவல்…

சாலை விபத்து- நற்கருணை வீரர்களுக்கு ரூபாய் 10000 வெகுமதி

சாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றும் நபர்களுக்கு ஒன்றிய அரசு வழங்கும் தொகையுடன் மாநில அரசின் பங்களிப்பாக கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும் என தமிழ்ந…

நீடித்த நிலையான பருத்தி இயக்கம்- அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

நீடித்த நிலையான பருத்தி இயக்கத்தினை 2023-2024 ஆம் ஆண்டில் ரூ.11 கோடி மதிப்பில் தொடர்ந்து செயல்படுத்திட நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பபளிப்பு வழங்கி…

கருகும் குறுவை பயிர்- வீதியில் இறங்கப் போகும் தமிழ்நாடு விவசாயிகள்

உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வலியுறுத்தி ஜூலை 25-ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் சால…

கழிவுப் பருத்தியை ஏற்றுமதி செய்ய தற்காலிக தடை- முதல்வர் வேண்டுக்கோள்

தமிழ்நாட்டில் பருத்தி, நூல் விலை உயர்வின் காரணமான ஜவுளித் தொழிலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நீக்கிடும் வகையில் இறக்குமதி வரி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கை…

12 ஆண்டுகளுக்கு பிறகு ஓய்வூதியத் தொகையினை உயர்த்தியது தமிழ்நாடு அரசு

முதியோருக்கான ஓய்வூதியத் தொகையினை ரூ.1200 ஆக உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு உதவித்தொகைகளை தமிழ்நாடு அரசு உயர்த…

அங்கக விவசாயிகளே நம்மாழ்வார் விருது குறித்து A to Z முழுத்தகவல்

அங்கக வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக, தமிழ்நாடு அரசினால் நம்மாழ்வார் விருது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விருதினைப் பெற…

இறுதி அஸ்திரமும் போச்சு- அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அவர் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் இல்லை என கர…

நீர்வளத்துறைக்கு முதல்வர் வழங்கிய DGPS கருவி- இதனால் இவ்வளவு பயனா?

DGPS மற்றும் கையடக்க GPS ஆகிய நவீன கருவிகள் செயற்கைக்கோள் தொடர்புடன் இயக்கப்படுகிறது. மேலும், இந்த DGPS கருவிகள் செயற்கைகோள்களிலிருந்து சமிக்ஞைகளைப் ப…

25000 ஊக்கத்தொகை! | UPSC|விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு அரசால் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் மாணாக்கர்களுக்கு ஊக்குவிப்பதற்காகவும் பல்வேறு சலுகைகள் மற்றும் வசதிகளை உருவாக்கி கொடுப்பதற்காகவும்.…

10 புதிய அறிவிப்புகள்- மீனவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய முதல்வர்

முதல்வராக பொறுப்பேற்ற பின் இராமேஸ்வரம் வருகைத்தந்த முதல்வர் மீனவர் மாநாடு உட்பட பல்வேறு அரசு நிகழ்வில் பங்கேற்று பல நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.…

450 அரங்குகளுடன் கோவையில் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழா

கோவை கொடிசியா வர்த்தக வளாகத்தில் இன்று மற்றும் நாளை என இரு நாட்கள் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழா நடைப்பெறுகிறது. இந்த நிகழ்வினை தமிழ்நாடு முதலமைச்சர…

கடலுக்குள் HDPE குழாய்கள்- சென்னை பெருநகர மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

பேரூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலி…

மாதம் ரூ.60,000 உதவித்தொகையுடன் 40 பசுமைத் தோழர்கள் தேர்வு- என்ன திட்டம்?

பசுமைத் தோழர்கள் இரண்டாண்டு சேவையின் முடிவில் அண்ணா பல்கலைக் கழகத்திடமிருந்து "கால நிலை மாற்றம் மற்றும் நிலைத்தன்மை” என்ற முதுகலை பட்டயப் படிப்பிற்கான…

திருமண உதவித் தொகையாக 20 ஆயிரம் ரூபாய்- முதல்வர் அதிரடி உத்தரவு

பணியின் போது இறந்த குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த அயலகத் தமிழர்கள் குடும்பத்திலுள்ள அவர்தம் மகன் / மகளுக்கு திருமண உதவித் தொகையாக 20 ஆயிரம் ரூபாய் ம…

ஊக்கத்தொகையுடன் நெல் கொள்முதல்- தேதியை அறிவித்த முதல்வர்

தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன் கருதி நெல்லுக்கான குறைந்தப்பட்ச ஆதார விலையுடன் தமிழக அரசின் ஊக்கத்தொகையினையும் சேர்த்து வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க…

ஒரு கிராமத்திற்கு இரண்டு பவர்டில்லர்- திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்

சென்னையிலுள்ள தலைமைச் செயலகத்தில் வேளாண்மை- உழவர் நலத்துறை சார்பில் நடைப்பெற்ற நிகழ்வில் புதிய வேளாண் கட்டிடங்களை காணொலி மூலம் திறந்து வைத்தார்.

Teachers' Day- அமைச்சர் உதயநிதியின் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி வைரல்

மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக இந்தியா முழுவதும் இன்றைய தினம் ஆசிரியர் தினமாக கடைப்பிடிக்கப்பட…

கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாக EPS குரல்- நிவாரணம் கிட்டுமா?

மஞ்சள் அழுகல் நோய், வேர் புழு நோய் மற்றும் காட்டுப் பன்றி தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கிடுமாறு தமிழக அரச…

குடும்பத்தலைவிக்கான ரூ.1000- முதல்வர் போட்ட கண்டிஷன்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது முகாம் அலுவலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செப்.15 ஆம் தேதி தொடங்கப்பட உள்ள நிலையில், அதுக…

பெண்களுக்கான ரூ.1000- களப்பணியாளர்கள் குறித்து முதல்வர் ட்வீட்

2023-24 ஆம் நிதியாண்டில் இந்த திட்டத்தை செயல்படுத்திட சுமார் ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த நிதி ஆண்டில் ரூ.12,000 கோடி நிதி ஒதுக்கப்படும் எ…

சூப்பர்- மின் கட்டண முறைகளை மாற்றி அமைக்க முதல்வர் ஆணை

தமிழ்நாட்டில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், நூற்பாலைகளின் கோரிக்கைகளை பரிசீலித்து, மின் கட்டண முறைகளை மாற்றி அமைத்திட முதல்வர் ஸ்டாலின் ஆணைய…

குறுவை நெல் விவசாயி மரணத்திற்கு திமுக தான் பொறுப்பு- EPS கண்டன அறிக்கை

குறுவை சாகுபடி மேற்கொண்ட விவசாயி, போதிய நீர் கிடைக்காமல் பயிர்கள் கருகியதால் மனமுடைந்து மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்தார் என்கிற வெளியான செய்தியினை…

எம்.எஸ்.சுவாமிநாதன் வைத்த கோரிக்கை- மறுகணமே நிறைவேற்றிய கலைஞர்

சுவாமிநாதன் அவர்கள் இருபதாம் நூற்றாண்டில் மிகப் பெரும் தாக்கம் செலுத்திய ஆசிய ஆளுமைகள் என புகழ் பெற்ற “டைம்” இதழ் வெளியிட்ட பட்டியலில் மகாத்மா காந்தி,…

பாசன ஆண்டு பற்றாக்குறை ஆண்டாகியுள்ளது- தீர்மானம் மீது முதல்வர் உரை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நடைப்பெற்ற சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தொடரில் தமிழ்நாட்டிற்குத் தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசிற்கு உத…

மறைந்த வேளாண் விஞ்ஞானி நினைவாக 2 புதிய அறிவிப்புகள்

வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களின் அளப்பரிய பணிகளை நினைவுகூரும் வகையில், விதி எண்.110-ன் கீழ் சில அறிவிப்புகளை தமிழ்நாடு முதலமைச்ச…

மகளிருக்கான ரூ.1000- அக்டோபர் மாதத்தில் 8833 பயனாளிகள் தகுதி நீக்கம்!

தகுதியான குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் கடந்த மாதம் முதல் அமலுக்கு வந்த நிலையில், இத்திட்டத்தின் கீழ் கூடுதலாக 5041…

முதல்வர் மு.க.ஸ்டாலின் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என அறிவிப்பு!

நாவலூர் சாலையில் நாளை முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளார், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் குறைப்பு- முதல்வர் அதிரடி அறிவிப்பு

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரச…

மகளிருக்கான ரூ.1000- ஏமாற்ற நினைப்பவர்களுக்கு புது செக் வைத்த அரசு

கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்கு தகுதியான பயனாளிகளைக் கண்டறிவதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு, மொத்தம் 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அத…

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த முதல்வர்

இதுத்தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”மக்கள் நலனுக்காக அரசு வகுக்கும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் அரும்பணியில், அரசோடு இணைந்து பணியாற்…

நபார்டு வங்கி நிதியுதவியுடன் 40 நவீன நெல் சேமிப்புத் தளம்- அரசாணை வெளியீடு!

மொத்தம் 122.5 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளுக்கு முதலமைச்சரின் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. இத்திட்டம் நபார்டு வங்கியின் ந…

சூப்பர்! பாதி விலையில் வெங்காயம் வாங்க தமிழக அரசு நடவடிக்கை

இந்திய உணவு தயாரிப்பு முறைகளில் தவிர்க்க முடியாத ஒன்று வெங்காயம். அன்றாடம் பயன்படுத்தும் வெங்காயத்தின் விலை கடந்த ஒரு சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்…

புயல் நிவாரணம் ரூ.6000- புதிய அப்டேட் வழங்கியது தமிழ்நாடு அரசு!

பாதிக்கப்பட்ட பலர் தங்களது ATM அட்டை, வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவற்றை இழந்திருக்கக்கூடும் என்பதாலும், அவர்களுக்கு உடனடியாக பயனளிக்கும் வகையில் நிவா…

3 ஆண்டு சிறைத் தண்டனை- அமைச்சர் பதவியை இழந்தார் பொன்முடி!

3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பதவி மற்றும் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை பொன்முடி இழந்தார் என த…

இரக்கமில்லாத இயற்கை- கேப்டன் விஜயகாந்த்தின் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

கலைஞர் அவர்களின் கலையுலகப் பொன்விழாவைப் பாராட்டி, திரையுலகின் சார்பில் மாபெரும் விழா எடுத்து, தங்கப் பேனாவை பரிசாக அளித்தவர்.

Jallikattu: அலப்பறையை கூட்டும் வர்ணனையாளர்- அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அப்டேட்

தமிழர்களின் வீர விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று அவனியாபுரத்தில் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. 1000-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்க…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.